/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் தேங்கியதால் 40 டன் வரை காய்கறிகள் வீண்!
/
மழைநீர் தேங்கியதால் 40 டன் வரை காய்கறிகள் வீண்!
மழைநீர் தேங்கியதால் 40 டன் வரை காய்கறிகள் வீண்!
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., மொத்த மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி கடைகள் உள்ளன. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. ஆனால் அந்த பணிகள் இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் நனைந்து சுமார் 40 டன் காய்கறிகள் வீணாகி விட்டன. லட்சக்கணக்கில் சேதம
மேலும் வீடியோக்கள்
Advertisement
மழைநீர் தேங்கியதால் 40 டன் வரை காய்கறிகள் வீண்!
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., மொத்த மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி கடைகள் உள்ளன. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. ஆனால் அந்த பணிக
ஆக 06, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement