/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் Womens picket for drinking water
/
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் Womens picket for drinking water
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் Womens picket for drinking water
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட செங்கோட்டம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த ஒன்றரை மாதமாக குடிநீர் சப்ளை இல்லை. நகராட்சியில் இது குறித்து தெரியப்படுத்தியும் நடவடிக்கையை எடுக்காததை தொடர்ந்து காலி குடங்களுடன் பல்லடம் - மங்கலம்
மேலும் வீடியோக்கள்
Advertisement
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் Womens picket for drinking water
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட செங்கோட்டம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த ஒன்றரை மாதமாக குடிநீர்
ஜன 27, 2024
திருப்பூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















