/
தினமலர் டிவி
/
பொது
/
உச்ச அளவை எட்டிய மே மாத ஜிஎஸ்டி வசூல் | GST | May Month GST
/
உச்ச அளவை எட்டிய மே மாத ஜிஎஸ்டி வசூல் | GST | May Month GST
உச்ச அளவை எட்டிய மே மாத ஜிஎஸ்டி வசூல் | GST | May Month GST
தொடர்ந்து ₹2 லட்சம் கோடிக்கு மேல் பாய்ச்சலில் இந்திய பொருளாதாரம்! 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளது. கடந்த மே மாதம் ஜிஎஸ்டி மூலம் 2.01 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதம் வசூல் ஆன
அணைத்து நூகர்வோர் பொருட்களும் விலை உயர்ந்து கொண்டு செல்வதால் வரி வருமானமும் உயர்வதால் எந்த வியப்பும் இல்லை
Rate this
அரசு நிர்வாகத்தில் வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் வரி வசூல் என்பது சாதாரணமாக உள்ள நடைமுறை. அதிக வரி வருவாய் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அளவுகோல் என்பதும் மறக்கமுடியாதது. இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் உண்மை. இதுபோன்ற மாதாந்திர புள்ளிவிபரங்களை சில அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அரசாங்கம் அதிக வரி விதித்து மக்களை துன்புறுத்துவதுபோன்ற செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. எனவே இதுபோன்ற புள்ளிவிபரங்களை ஊடகங்கள் வெளியிடுவது தவிர்க்கலாம். தேவைப்படுவோர் இந்த விபரங்ககளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
Rate this
அரசு நிர்வாகத்தில் வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் வரி வசூல் என்பது சாதாரணமாக உள்ள நடைமுறை. அதிக வரி வருவாய் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அளவுகோல் என்பதும் மறக்கமுடியாதது. இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் உண்மை. இதுபோன்ற மாதாந்திர புள்ளிவிபரங்களை சில அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அரசாங்கம் அதிக வரி விதித்து மக்களை துன்புறுத்துவதுபோன்ற செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. எனவே இதுபோன்ற புள்ளிவிபரங்களை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்கலாம். தேவைப்படுவோர் இந்த விபரங்ககளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
Rate this
அணைத்து நூகர்வோர் பொருட்களும் விலை உயர்ந்து கொண்டு செல்வதால் வரி வருமானமும் உயர்வதால் எந்த வியப்பும் இல்லை
Rate this
அரசு நிர்வாகத்தில் வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் வரி வசூல் என்பது சாதாரணமாக உள்ள நடைமுறை. அதிக வரி வருவாய் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அளவுகோல் என்பதும் மறக்கமுடியாதது. இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் உண்மை. இதுபோன்ற மாதாந்திர புள்ளிவிபரங்களை சில அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அரசாங்கம் அதிக வரி விதித்து மக்களை துன்புறுத்துவதுபோன்ற செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. எனவே இதுபோன்ற புள்ளிவிபரங்களை ஊடகங்கள் வெளியிடுவது தவிர்க்கலாம். தேவைப்படுவோர் இந்த விபரங்ககளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
Rate this
அரசு நிர்வாகத்தில் வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் வரி வசூல் என்பது சாதாரணமாக உள்ள நடைமுறை. அதிக வரி வருவாய் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அளவுகோல் என்பதும் மறக்கமுடியாதது. இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் உண்மை. இதுபோன்ற மாதாந்திர புள்ளிவிபரங்களை சில அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அரசாங்கம் அதிக வரி விதித்து மக்களை துன்புறுத்துவதுபோன்ற செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. எனவே இதுபோன்ற புள்ளிவிபரங்களை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்கலாம். தேவைப்படுவோர் இந்த விபரங்ககளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
உச்ச அளவை எட்டிய மே மாத ஜிஎஸ்டி வசூல் | GST | May Month GST
தொடர்ந்து ₹2 லட்சம் கோடிக்கு மேல் பாய்ச்சலில் இந்திய பொருளாதாரம்! 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளது. கடந்த மே மாதம் ஜிஎஸ
ஜூன் 01, 2025
பொது
அணைத்து நூகர்வோர் பொருட்களும் விலை உயர்ந்து கொண்டு செல்வதால் வரி வருமானமும் உயர்வதால் எந்த வியப்பும் இல்லை
Rate this
அரசு நிர்வாகத்தில் வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் வரி வசூல் என்பது சாதாரணமாக உள்ள நடைமுறை. அதிக வரி வருவாய் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அளவுகோல் என்பதும் மறக்கமுடியாதது. இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் உண்மை. இதுபோன்ற மாதாந்திர புள்ளிவிபரங்களை சில அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அரசாங்கம் அதிக வரி விதித்து மக்களை துன்புறுத்துவதுபோன்ற செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. எனவே இதுபோன்ற புள்ளிவிபரங்களை ஊடகங்கள் வெளியிடுவது தவிர்க்கலாம். தேவைப்படுவோர் இந்த விபரங்ககளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
Rate this
அரசு நிர்வாகத்தில் வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் வரி வசூல் என்பது சாதாரணமாக உள்ள நடைமுறை. அதிக வரி வருவாய் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அளவுகோல் என்பதும் மறக்கமுடியாதது. இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் உண்மை. இதுபோன்ற மாதாந்திர புள்ளிவிபரங்களை சில அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அரசாங்கம் அதிக வரி விதித்து மக்களை துன்புறுத்துவதுபோன்ற செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. எனவே இதுபோன்ற புள்ளிவிபரங்களை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்கலாம். தேவைப்படுவோர் இந்த விபரங்ககளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
Rate this
அணைத்து நூகர்வோர் பொருட்களும் விலை உயர்ந்து கொண்டு செல்வதால் வரி வருமானமும் உயர்வதால் எந்த வியப்பும் இல்லை
Rate this
அரசு நிர்வாகத்தில் வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் வரி வசூல் என்பது சாதாரணமாக உள்ள நடைமுறை. அதிக வரி வருவாய் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அளவுகோல் என்பதும் மறக்கமுடியாதது. இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் உண்மை. இதுபோன்ற மாதாந்திர புள்ளிவிபரங்களை சில அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அரசாங்கம் அதிக வரி விதித்து மக்களை துன்புறுத்துவதுபோன்ற செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. எனவே இதுபோன்ற புள்ளிவிபரங்களை ஊடகங்கள் வெளியிடுவது தவிர்க்கலாம். தேவைப்படுவோர் இந்த விபரங்ககளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
Rate this
அரசு நிர்வாகத்தில் வரி விதிப்பு, வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் வரி வசூல் என்பது சாதாரணமாக உள்ள நடைமுறை. அதிக வரி வருவாய் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஒரு அளவுகோல் என்பதும் மறக்கமுடியாதது. இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதும் உண்மை. இதுபோன்ற மாதாந்திர புள்ளிவிபரங்களை சில அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அரசாங்கம் அதிக வரி விதித்து மக்களை துன்புறுத்துவதுபோன்ற செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. எனவே இதுபோன்ற புள்ளிவிபரங்களை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்கலாம். தேவைப்படுவோர் இந்த விபரங்ககளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















