sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

செய்திகள்

/

கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?

/

கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?

கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?

கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?


ADDED : பிப் 24, 2024 12:13 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் மூதாதையர்கள் வீடு கட்டும் இடங்களிலும் மனையிடத்திலும், வீடு கட்டுவதற்கு முன் நவதானியங்களை தூவி, சில நாட்கள் கழித்து கட்டுமானப் பணியை துவங்கினர்.

அந்த நடைமுறை, தற்போதும் நடைமுறையில் உள்ளது. ஆன்மிக ரீதியாக, நவதானியங்கள் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துதான் வளரும். ஒவ்வொரு பயிறும் வெவ்வேறு விதமான சத்துக்களை மண்ணில் இருந்து எடுத்து வளரும்.

நவதானியங்களில், எந்தெந்த பயிர் நன்றாக வளர்ந்துள்ளது, எந்தெந்த பயிர் வளரவில்லை என்பதைப் பார்த்து, மண்ணின் கார மற்றும் அமிலத்தன்மையையும், எந்த மாதிரியான தாதுப்பொருட்கள் அடங்கிய மண் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அந்த மண்ணிற்கு ஏற்ப, கட்டுமான முறையை திட்டமிடுவர்.






      Dinamalar
      Follow us