

அதில் ஒன்றாக வளரும் இளம் பருவத்தினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக தற்காப்பு கலை கற்றுத்தருகின்றனர்.பயிற்சியின் நிறைவு விழாவில் குழந்தைகள் தாங்கள் கற்றுக் கொண்ட தற்காப்புக் கலைகளை செய்துகாட்டி பாராட்டுக்களை பெற்றனர்.
சென்னை கீழ்பாக்கம் ஸ்வேதாம்பர் மூர்த்தி பூஜக் ஜெயின் சங்க அறக்கட்டளை வளாகத்தில் ஷ்ருத் கலா சபா என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த வகுப்பில் 7 முதல் 18 வயது வரையிலான மாணவ,மாணவியர் சேர்ந்து இலவசமாக பயிற்சி பெற்றனர்.
