/வாராவாரம்/சிந்திப்போமா/ பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம் பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஏப் 05, 2025 01:29 AM
பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
இடைப்பாடி:இடைப்பாடி அருகே குள்ளம்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில் கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தம் ஊற்றினர். தொடர்ந்து திரண்டிருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டு மகா அபிஷேக பூஜை நடந்தது. ஏராளமான மக்கள் வழிபட்டனர்.


