sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.பரமசிவன், கரோல்பார்க், டில்லி: *புகழுடன் வாழ...

உழைப்பு, நேர்மை, தர்மம் போதுமே.

எஸ். வினித் ஹலசூரு, பெங்களூரு: *எட்டெழுத்து மந்திரம் என்றால்...

'ஓம் நமோ நாராயணாய'. இந்த ரகசிய மந்திரத்தை முதலில் சொன்னவர் ராமானுஜர்.

கே.ராதா, நயினார்குறிச்சி, கன்னியாகுமரி: *சங்கநிதி, பதுமநிதி யாருடையது?

குபேரனிடம் உள்ளது ஒன்பது நிதி. அதில் முதலிடம் சங்கநிதி, பதுமநிதி.

ம.ஆதித்யா, கோடம்பாக்கம், சென்னை: *பிறர் சாப்பிடுவதைப் பார்த்தால்...

ஏக்கம், பொறாமையுடன் சாப்பிடுவதைப் பார்த்தால் தோஷம் வரும்.

ப.விஜயா, நிலக்கோட்டை, திண்டுக்கல்: *கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். பரிகாரம் உண்டா...

செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு பால் அபிேஷகம் செய்யுங்கள்.

ஜி.கிருஷ்ணன், சங்கரன்கோவில், தென்காசி: *அறுமுகச் சிவன் என்றால் யார்?

சிவபெருமானிடம் இருந்து தோன்றியதால் முருகனுக்கு இப்பெயர் வந்தது.

வி.பவித்ரன், அலகுமலை,திருப்பூர்: *விளக்கு பூஜையில் ஆண்கள் பங்கு பெறலாமா...

வழிபாடு பொதுவானது. நீங்களும் பங்கு பெறலாம்.

சி.முகுந்தன், மேலுார், மதுரை: *பெண்கள் மஞ்சள் பூசுவது ஏன்?

மங்கலத்தின் அடையாளம் மஞ்சள். இது கிருமி நாசினியும் கூட.

சி.முருகன், வில்லியனுார், புதுச்சேரி: *யாருக்கு இடையே செல்வது கூடாது?

1. கணவன், மனைவி

2. குரு, சீடன்

3. பசு, கன்றுக்கு இடையே செல்வது கூடாது.




    • Dinamalar Events


    Dinamalar