sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

திருநீற்று துளிகள்

/

திருநீற்று துளிகள்

திருநீற்று துளிகள்

திருநீற்று துளிகள்


ADDED : ஜூலை 26, 2024 10:57 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 10:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பசுஞ்சாண உருண்டைகளை காய வைத்து நெருப்பில் புடமிட்டால் கிடைக்கும் சாம்பல் 'திருநீறு'. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு அன்றும், பவுர்ணமியன்றும் இதை தயாரிப்பது விசேஷம்.

* கோயிலில் தரும் தீர்த்தம், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றில் திருநீறுக்கே முதலிடம்.

* சாப்பிடும் முன்பும், துாங்கும் முன்பும், குளித்த பிறகும் திருநீறு அணிவது அவசியம்.

* பித்தளை, வெண்கலத்தால் ஆன கொப்பரை, சம்புடம், பட்டால் ஆன துணிப்பையில் திருநீறை வைப்பது நல்லது.

* யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் குலதெய்வத்தை வேண்டி பெரியவர்கள் திருநீறு பூசிவிடுவர்.






      Dinamalar
      Follow us