தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூலை 29, 2014 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2014 04:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத் துக்கும் வித்தாகும்- கோதை தமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதுவும் வம்பு.

பொருள்: கோதையாகிய ஆண்டாள் எழுதிய திருப்பாவை முப்பது பாசுரங்களைப் படித்தால் தீமை அனைத்தும் நீங்கும். பரம்பொருளான திருமாலின் திருவடியில் சேர்க்கும். வேதத்திற்கு வித்தாக விளங்கும் அப்பாடல்களை அறியாத மனிதர்களை இந்த உலகம் சுமந்திருப்பது கூட வம்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us