நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றத்தில் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் கற்பக விநாயகர் தனி சன்னதியில் இருக்கிறார். கையில் அங்குசத்திற்குப் பதிலாக கரும்பு ஏந்தியிருப்பது மாறுபட்ட அமைப்பு. தம்பியின் திருமணத்தலம் என்பதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கணபதி கரும்புடன் இருக்கிறார்.

