
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காலையில் எழுந்ததும் திருமாலையும், மாலையில் சிவனையும் வழிபடுங்கள்.
* தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.
* வார்த்தைகளை சிக்கனமாக உபயோகிப்பதால் சச்சரவு இன்றி அமைதியாக வாழலாம்.
* மனிதப் பிறவி எடுத்ததன் பயன் அன்பு செலுத்துவது தான். அதைவிட ஆனந்தம் வேறில்லை.- காஞ்சிப்பெரியவர்