sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பகவான் நாமத்தைச் சொல்

/

பகவான் நாமத்தைச் சொல்

பகவான் நாமத்தைச் சொல்

பகவான் நாமத்தைச் சொல்


ADDED : பிப் 09, 2024 11:02 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எலிக்கு தினமும் பல் வளரும். அதனால் எதிலாவது பல்லைத் தேய்த்து குறைத்து கொள்ளும். அதுபோல பகவான் நாமத்தைச் சொல்லி மனதிலுள்ள தீயஎண்ணத்தை குறைக்க வேண்டும். * நாக்கு தான் முதல் எதிரி. அது கேட்பதை எல்லாம் சாப்பிட்டால் உடல்நலம் கெடும்.

* இலவசமாக எதையும் வாங்குவதில்லை; பிறரிடம் கடுமையாக நடப்பதில்லை என மனதில் உறுதி கொள்ளுங்கள்.

* கட்டுப்பாடற்ற பேச்சு வீண் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

* சிரமம் வந்தால் தான் கடவுளை வணங்குவது என நினைக்கக் கூடாது.

* நான், எனது என்னும் சுயநல சிந்தனைகளை கைவிட்டால் வாழ்வு சிறக்கும்.

* செயலில் மட்டும் ஈடுபடு. அதற்கான காரண காரியத்தை கடவுள் புரிய வைப்பார்.

* தானம், வழிபாடு, திருத்தல யாத்திரை என புண்ணியத்தை தேடுங்கள்.

* வெளித்தோற்றம் அழகாக இல்லாவிட்டாலும் நற்பண்புகளால் அழகாக மாற முடியும்.

* சம்பாதிக்கும் பணத்தை தர்ம வழியில் செலவழித்தால் பாவம் தீரும்.

* அறிவு, அழகு, செல்வம் ஆகியவற்றால் மனிதன் கர்வப்படக் கூடாது.

* உடுத்தும் உடையின் அளவை மனிதன் நிர்ணயிக்கிறான். ஆனால் மனிதனின் ஆயுளை கடவுள் நிர்ணயிக்கிறார்.

* பழி தீர்க்கும் எண்ணம், பொறாமையை மனதை விட்டு துாக்கி எறியுங்கள்.

என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்



Trending





      Dinamalar
      Follow us