/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
மாதா அமிர்தனந்தமயி
/
மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபிக்க வேண்டும்
/
மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபிக்க வேண்டும்
ADDED : செப் 11, 2016 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எதில் ஈடுபட்டாலும் அக்கறை அவசியம். பெரிய செயல்களுக்கு மட்டுமல்லாமல் அற்பமான சிறு விஷயத்திற்கும் இது பொருந்தும்.
* பக்தியைத் தவிர மற்றவற்றில் பலன் இறுதியில் உண்டாகும். ஆனால் பக்தியில் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே பலன் கிடைக்கும்.
* இன்றைய நண்பன் எதிர்காலத்தில் மனம் மாறி விடலாம்.
* கடவுளைக் குறித்த மந்திரங்கள் நம்பிக்கையுடன் ஜபித்தால் பலன் விரைவில் கிடைக்கும்
- அமிர்தானந்தமயி