
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு ஒருவர் புரிதலோடு இருந்தால் வாழ்க்கை இனிக்கும்.
* ஒரு நெல் விதை கதிராகும் போது நுாறு நெல்மணிகளை தருகின்றன. அதுபோல ஒருவர் நற்செயல் ஒன்றில் ஈடுபடும் போது அவருக்கு பன்மடங்கு நன்மை ஏற்படுகிறது.
* தாழ்த்திக்கொண்டு இருப்பவனை இறைவன் உயர்த்துவான்.
* இடது கைகளில் எதுவும் கொடுக்காதீர்கள். எதனையும் வாங்காதீர்கள்.
* தீய வார்த்தைகளை பேசாதீர்.
* உடல் நோய்க்கு தேன். மன நோய்க்கு தொழுகை.
* செல்வம் இருக்கும் போதே கடமைகளை நிறைவேற்றுங்கள்.
* நேர்மையாக இருப்பவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்கள்.
-பொன்மொழிகள்

