sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பூங்காவில் விளையாடிய குழந்தையிடம் செயின் பறிப்பு

/

பூங்காவில் விளையாடிய குழந்தையிடம் செயின் பறிப்பு

பூங்காவில் விளையாடிய குழந்தையிடம் செயின் பறிப்பு

பூங்காவில் விளையாடிய குழந்தையிடம் செயின் பறிப்பு


PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாலப்பாக்கம், சித்தாலபாக்கம், தமிழக வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்தவர் பிரன்சிஸ், 65. நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள பூங்காவிற்கு, தனது மனைவி மற்றும் பேரன் டரியல் மைக்கேல், 2, உடன் சென்றிருந்தார்.

இந்நிலையில், குழந்தை மைக்கேல் சற்று துாரத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, குழந்தையின் அருகே நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர், திடீரென குழந்தையின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பினார்.

சம்பவம் குறித்து, பிரான்சிஸ் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து, பூங்கா பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai