sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தசரா கண்காட்சி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடல்

/

தசரா கண்காட்சி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடல்

தசரா கண்காட்சி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடல்

தசரா கண்காட்சி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடல்


ADDED : ஜூலை 22, 2024 06:31 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு தசரா கண்காட்சி வாரிய வளாகத்தில் நேற்று வன மகோத்சவம் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, வாரிய வளாகத்தில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. முதல் மரக்கன்றை, கிருஷ்ணராஜா எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா நட்டார். வாரிய தலைவர் ஆயுப்கான், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகளை நட்டு அவைகளை காப்பாற்றி மரம் வளர்ப்பது; அதன் மூலமாக சுற்றுச்சூழல் காப்பாற்றுவது; செடிகளால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் லட்சுமிகாந்த், சுரேந்திர உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us