sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தலைமை நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

/

தலைமை நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

தலைமை நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

தலைமை நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


UPDATED : ஆக 06, 2024 05:48 AM

ADDED : ஆக 05, 2024 11:59 PM

Google News

UPDATED : ஆக 06, 2024 05:48 AM ADDED : ஆக 05, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிற்கு சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாக ம.பி.யைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்.சி., எனப்படும் பட்டியலின பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என, கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உத்தரவிட்டதை கண்டித்து சந்திர சூட்டிற்கு சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த நபரை மத்தியபிரதேச மாநிலம் பீட்துல் கஞ்ச் போலீசார், புதிய குற்றவியல் விதிகளின் எப்.ஐ.ஆர்., வழக்குப்பதிந்து . விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai