sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீலகிரியை சேர்ந்த இருவர் பலி

/

நீலகிரியை சேர்ந்த இருவர் பலி

நீலகிரியை சேர்ந்த இருவர் பலி

நீலகிரியை சேர்ந்த இருவர் பலி


ADDED : ஜூலை 31, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி மாவட்டம், கூடலுார் மரப்பாலம் அட்டிகொல்லி பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ், 32. இவர் கடந்து இரண்டு நாட்களாக வயநாட்டில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி, கட்டட பணி மேற்கொண்டு வந்தார்.

நேற்று அதிகாலை ஏற்பட்ட, நிலச்சரிவில் இவர் தங்கி இருந்த வீடும் அடித்துச் செல்லப்பட்டது. அதில் காளிதாஸ் உயிரிழந்தார். இதேபோல, அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்த பூஜாரி கல்யாணகுமார் என்பவரும் பலியாகினர். இருவர் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us