sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிமென்ட் ஆலையில் தொழிலாளி பலி 

/

சிமென்ட் ஆலையில் தொழிலாளி பலி 

சிமென்ட் ஆலையில் தொழிலாளி பலி 

சிமென்ட் ஆலையில் தொழிலாளி பலி 


ADDED : ஜூலை 22, 2024 06:34 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி: கலபுரகி சேடத்தில், 'ஸ்ரீ' என்ற பெயரில் சிமென்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை வளாகத்திற்குள் புகை கூண்டு கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார், 26 என்பவர், புகை கூண்டில் இருந்து தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திரகுமார் என்ற தொழிலாளியும், புகை கூண்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதற்கு முன்பும் இரண்டு பேர் இறந்துள்ளனர்.

புகை கூண்டு கட்டுவதில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பலரும் குற்றம் சாட்டினர்.

இதுவரை நான்கு பேர் உயிரிழந்து இருந்தாலும், சிமென்ட் தொழிற்சாலைக்கு கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, சரண பிரகாஷ் பாட்டீல் வரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us