sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : ஜார்க்கண்ட் சபாநயகர் அதிரடி

/

இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : ஜார்க்கண்ட் சபாநயகர் அதிரடி

இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : ஜார்க்கண்ட் சபாநயகர் அதிரடி

இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : ஜார்க்கண்ட் சபாநயகர் அதிரடி


ADDED : ஜூலை 25, 2024 08:02 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 08:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: ஜார்க்கண்டில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் உள்ளார். இம்மாநில சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி ஆறு நாட்கள் நடக்கிறது.

இந்நிலையில்ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ராஜ்மஹால் தொகுதி லோபின் ஹெம்புரோம், ஹாசாரிபாக் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.வாக இருந்து பின் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஜெய்பிரகாஷ் பாய் படேல் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய கட்சி மேலிடம் பரிந்துரை செய்தது.

இததையடுத்து இரு எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரபீந்திரநாத் மஹாட்டோ உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டதால், நாளை நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் அவர்கள் இருவரும் பங்கேற்க அனுமதி இல்லை என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us