sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உச்சநீதிமன்ற விசாரணையை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு முதன்முறையாக அனுமதி

/

உச்சநீதிமன்ற விசாரணையை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு முதன்முறையாக அனுமதி

உச்சநீதிமன்ற விசாரணையை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு முதன்முறையாக அனுமதி

உச்சநீதிமன்ற விசாரணையை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு முதன்முறையாக அனுமதி

3


ADDED : ஜூலை 29, 2024 04:14 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 04:14 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் 7 அமர்வுகள் கொண்ட சிறப்பு லோக் அதாலத் வரலாற்றில் முதல்முறையாக, நீதிமன்ற அறைகளில் வழக்கு நடைமுறைகளை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

முன்பெல்லாம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எப்படி நடக்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரியாது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் வெளிப்படைத்தன்மைக்காக இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை பலரும் வரவேற்றனர். இதன்மூலம் விசாரணையில் நீதிபதிகள், வழக்கறிஞர்களின் வாதங்களை அனைவரும் அறிய முடிந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 7 அமர்வுகள் கொண்ட சிறப்பு லோக் அதாலத் வரலாற்றில் முதல்முறையாக, நீதிமன்ற அறைகளில் வழக்கு நடைமுறைகளை படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்தி சேனல்கள் வாயிலாகவும் விசாரணை நடவடிக்கைகளை நேரலையில் காண முடியும்.






      Dinamalar
      Follow us