sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கு திரும்ப பெற அரசுக்கு அனுமதி

/

ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கு திரும்ப பெற அரசுக்கு அனுமதி

ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கு திரும்ப பெற அரசுக்கு அனுமதி

ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கு திரும்ப பெற அரசுக்கு அனுமதி


ADDED : மே 24, 2025 08:37 PM

Google News

ADDED : மே 24, 2025 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஆம் ஆத்மி ஆட்சியில் மத்திய அரசு மற்றும் துணை நிலை கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, பா.ஜ., அரசு திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

தலைநகர் டில்லியில் சேவைகள் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் துணை நிலை கவர்னருக்கு எதிராக, முந்தைய ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில், ஏழு வழக்குகள் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்குகளை திரும்பப் பெற, டில்லி அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

வழக்குகளை திரும்பப் பெற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us
      Arattai