sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு

/

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு

3


ADDED : மே 31, 2025 07:17 PM

Google News

3

ADDED : மே 31, 2025 07:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை துவங்கியதில் இருந்து 440 சதவீதம் கூடுதல் மழை பதிவாகி உள்ளது

தென் மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூ் 1 ல் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக மே 24 ம் தேதியே துவங்கியது. இதற்கு முன்னர் கடந்த 2009 ம் ஆண்டு மே 23 ல் தென் மேற்கு பருவமழை துவங்கியது.

இந்தாண்டு பருவமழை துவங்கியது முதல், அம்மாநிலத்தில் மழை கொட்டி த் தீர்த்து வருகிறது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் தென் மேற்குப ருவமழை துவங்கிய மே 23 முதல் இன்று( மே31) வரையிலான காலத்தில் 440.1 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.இந்த காலத்தில் பதிவாக வேண்டிய மழை அளவு 81.5 மி.மீ.,

மாவட்டங்களை பொறுத்தவரை பாலக்காட்டில் வழக்கமாக 44 மி.மீ., மழை பதிவாக வேண்டிய நிலையில், கடந்த 7 நாட்களில் மட்டும் அங்கு 434.9 மி.மீ., மழை பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கைஇதனிடையே, கேரளாவில் அடுத்த 4 -5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.






      Dinamalar
      Follow us