sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 15 போன்கள் ஒப்படைப்பு

/

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 15 போன்கள் ஒப்படைப்பு

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 15 போன்கள் ஒப்படைப்பு

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 15 போன்கள் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 22, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், மக்கள் மன்றம் நிகழ்ச்சி எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் நடந்தது.

இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.இதில், சைபர் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தை விரைவில் மீட்டுத்தர வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எஸ்.பி., பாஸ்கரன், பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பொது மக்கள் தவறவிட்ட 2 லட்சத்த 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 15 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us