sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்

/

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம்


ADDED : ஜூலை 16, 2024 08:30 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 08:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூலூர்: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் பங்கு அதிகம் என சீனா நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் மூங்கில் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முத்துசாமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: மூங்கில் தாவரம் சுற்றுப் புறச்சூழலை பாதுகாத்து பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துகிறது. மூங்கில் கார்பன் டை ஆக்சைடை சேமிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைக்க உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இணைப் பேராசிரியர்கள் ஜெயக்குமார், தண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் தாவரவியல் துறையின் கவுரவ விரிவுரையாளர்கள் ராஜ்குமார், சிவலிங்கம், தாண்டவமூர்த்தி, தமிழ் குமார், ராஜவேல் மற்றும் ஆய்வக உதவியாளர் அஜித் குமார் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us