sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிராமப்புற ரேஷன் கடைகள் தாமதமாக திறப்பதால் அவதி

/

கிராமப்புற ரேஷன் கடைகள் தாமதமாக திறப்பதால் அவதி

கிராமப்புற ரேஷன் கடைகள் தாமதமாக திறப்பதால் அவதி

கிராமப்புற ரேஷன் கடைகள் தாமதமாக திறப்பதால் அவதி


ADDED : ஜூலை 13, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர்ப்புற, கிராமப்புற பகுதி களில், முழுநேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டை தாரர்கள் வாங்குகின்றனர்.

கிராமப்புற ரேஷன் கடைகளை பொறுத்தவரை, அரசு அறிவித்தநேரமான காலை 9:00 மணிக்கு திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து, வாயலுார் உய்யாலிகுப்பம் பகுதி வாசிகள் கூறியதாவது:

இங்குள்ள ரேஷன் கடை 11:30 மணிக்கு மேல் தான் திறக்கப்படுகிறது. இதனால்,வேலைக்கு செல்வோர் பொருட்கள் வாங்க முடிய வில்லை. மேலும்,எப்போது பொருட்கள் வழங்குகின்றனர் என்றும் தெரியவில்லை.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us