sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்த இருவர் கைது

/

தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்த இருவர் கைது

தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்த இருவர் கைது

தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்த இருவர் கைது


ADDED : மார் 18, 2025 12:00 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர், பெரம்பூர், ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் அருண், 30. இவர், குமரன் நகர் பேருந்து நிலையம் அருகே, தள்ளுவண்டி கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை கத்தியுடன் அங்கு வந்த இருவர், அருணை மிரட்டி 1,000 ரூபாய் பறித்து தப்பினர். இது குறித்து, திரு.வி.க., போலீசார் விசாரித்தனர். இதில், ஜவஹர் நகர், சுந்தரம் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், 23, பெரம்பூர், செம்பியத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், 35, ஆகியோர், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதில், கமலக்கண்ணன் மீது திரு.வி.க., காவல் நிலையத்தில் இரண்டு கொலை உட்பட 18 வழக்குகள் உள்ளன. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us