sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் பயிற்சி மைதானத்தில் துப்பாக்கி சுடும் போட்டி

/

போலீஸ் பயிற்சி மைதானத்தில் துப்பாக்கி சுடும் போட்டி

போலீஸ் பயிற்சி மைதானத்தில் துப்பாக்கி சுடும் போட்டி

போலீஸ் பயிற்சி மைதானத்தில் துப்பாக்கி சுடும் போட்டி


ADDED : ஜூலை 16, 2024 02:20 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;துப்பாக்கி சுடுதல் போட்டியை போலீஸ் கமிஷனர் துவங்கி வைத்தார்.

கோவை ரைபிள் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான, 49வது ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கோவை அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்த இந்த போட்டியை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை ரைபிள் அசோசியேஷன் தலைவர் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,655 துப்பாக்கி சுடும் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று முதல், 21ம் தேதி வரையும், பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி, 22ம் தேதி முதல், 26ம் தேதி வரையும் நடக்கிறது.

ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 21ம் தேதியும், பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, 26ம் தேதியும் பரிசு வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us