sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிணத்துக்கடவு அருகே சூதாட்டம்; 5 பேர் கைது

/

கிணத்துக்கடவு அருகே சூதாட்டம்; 5 பேர் கைது

கிணத்துக்கடவு அருகே சூதாட்டம்; 5 பேர் கைது

கிணத்துக்கடவு அருகே சூதாட்டம்; 5 பேர் கைது


ADDED : ஜூன் 17, 2025 09:48 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, சிங்கையன்புதுார் மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சூதாடிய, கணேஷ்,40, பஞ்சலிங்கம்,30, சிவராஜ்,32, ராம்குமார்,24, ஜெபஸ்டின் ராஜ், 21 ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும், 1,120 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us