sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பார்வையற்ற மாணவர்களுக்கு 'பிரெய்லி' புத்தகம் வினியோகம்

/

பார்வையற்ற மாணவர்களுக்கு 'பிரெய்லி' புத்தகம் வினியோகம்

பார்வையற்ற மாணவர்களுக்கு 'பிரெய்லி' புத்தகம் வினியோகம்

பார்வையற்ற மாணவர்களுக்கு 'பிரெய்லி' புத்தகம் வினியோகம்


ADDED : செப் 13, 2025 11:10 PM

Google News

ADDED : செப் 13, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்டத்தில் சூலுார், பேரூர், காரமடை, பி.என்.பாளையம் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, பகல் நேர மையங்கள் செயல்படுகின்றன.

சிறப்பு பயிற்றுனர்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 3,300 மாற்றுத்திறனாளி மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் படிக்கின்றனர்.

இவர்களில், பார்வையற்ற மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

கோவை நகரம், பி.என்.பாளையம், மதுக்கரை, காரமடை, பொள்ளாச்சி (தெற்கு) ஆகிய வட்டாரங்களில், அரசு பள்ளிகளில் பயிலும் 15 பார்வையற்ற மாணவர்களுக்காக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us