/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
/
பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 13, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாநடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரிக்குஅபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்குஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணியளவில்மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் ஆனந்ததாண்டவம் நடந்தது. சுவாமி மூன்று முறை முன்னும், பின்னும் நடனமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.