sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : ஜூலை 14, 2024 03:43 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில், புகார் செய்துள்ளார்.

பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பத்தை சேர்ந்தவர் வேம்பு, 38; இவரது, மகள் ரம்யா, 18; சிதம்பரத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி, எனக்கு நிறைய படிக்க ஆசை உள்ளது, ஆனால், நீங்கள் என்னை படிக்க வைக்கமாட்டீர்கள் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, வேம்பு கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us