sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

/

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்


ADDED : ஜூலை 13, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு புதுச்சேரி ராமலிங்கம், மங்களம் அம்மையார் நினைவு அறக்கட்டளையின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி உதவிதலைமை ஆசிரியர் ஞானம் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினவேல், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர்கள் பன்னீர்செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் அரசு பொதுத்தேர்வில் பிளஸ் 2, பிளஸ்1, பத்தாம் வகுப்பில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us