sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூலி தொழிலாளி தற்கொலை

/

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூலை 25, 2024 06:11 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அடுத்த பாஞ்சாலபுரத்தை சேர்ந்தவர் கவியரசு, 45; கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 3000 ரூபாய் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை முன்தினம் அவர் திருப்பி கேட்டதால், மாலையில் தருவதாக கவியரசு கூறியுள்ளார். இதையடுத்து, அவரது மனைவி வேல்விழி, 44; என்பவர், திருப்பாதிரிப்புலியூரில் நகையை அடமானம் வைத்துவிட்டு பணம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கவியரசு வீட்டில் துாக்குப்போட்டு இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us