sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம்

/

மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம்

மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம்

மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம்


ADDED : ஜூலை 25, 2024 06:11 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், வாயிற் கூட்டம் நடந்தது.

மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கணேஷ்குமார் தலைமை தாங்கினார். துரைசெல்வன், ராம்குமார், விக்னேஸ்வரன் முன்னிலை வகித்தனர். சண்முக சுந்தரம் வரவேற்றார். மாநில செயலாளர் மணிமாறன், விழுப்புரம் மண்டல செயற்குழு உறுப்பினர் ரவி கண்டன உரையாற்றினர்.அதில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 103 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 15வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 18 மாத ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

வாரிசு அடிப்படையில் பணி, பழைய பென்சன் திட்டம், மினி பஸ்சை அரசே ஏற்று நடத்த வேண்டும், காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புத்துறை மூலம் நிரந்தர பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது.






      Dinamalar
      Follow us