sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் நந்தனார் சுவாமிகள் வீதியுலா

/

சிதம்பரத்தில் நந்தனார் சுவாமிகள் வீதியுலா

சிதம்பரத்தில் நந்தனார் சுவாமிகள் வீதியுலா

சிதம்பரத்தில் நந்தனார் சுவாமிகள் வீதியுலா


ADDED : ஜூலை 14, 2024 04:28 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசனத்தையொட்டி, நந்தனார் சுவாமிகள் வீதியுலா நடந்தது.

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்திலிருந்து, நந்தனார் கல்வி கழகம் சார்பில் ஊர்வலம் புறப்பட்டது. நந்தனார் கல்வி கழக மூத்த ஆலோசகர், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன், முன்னாள் கல்வி கழக தலைவர் டாக்டர் சங்கரன் துவக்கி வைத்தனர். தெற்கு வீதியில், நந்தனார், நடராஜரை தரிசிக்கும் நிகழ்வு நடந்தது.

அதனை தொடர்ந்து, நான்கு வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், மீண்டும் நந்தனார் மடத்தை அடைந்தது.

நிகழ்ச்சியில் நந்தனார் கல்வி கழக டிரஸ்ட் செயலாளர் வினோபா தலைமை தாங்கினார். கல்விக் கழக பொருளாளர் இளைய அன்பழகன், செயலாளர் அன்பழகன், துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கல்வி கழக மூத்த உறுப்பினர் ரத்தினசாமி, கற்பனைச்செல்வம், மணிவேல், இளையராஜா, மடத்தின் அர்ச்சகர் குழந்தைவேலு, வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி, சகஜானந்தா சமூக பேரவை தலைவர் நீதிவளவன், ஆதிதிராவிடர் மகாஜன சங்க தலைவர் சுரேஷ்குமார், இன்ஜினியர் கலியமூர்த்தி, வழக்கறிஞர் வைத்திலிங்கம், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி விமல்குமார், பாலு, ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us