sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாகன சோதனை ரூ.65 லட்சம் பறிமுதல்

/

வாகன சோதனை ரூ.65 லட்சம் பறிமுதல்

வாகன சோதனை ரூ.65 லட்சம் பறிமுதல்

வாகன சோதனை ரூ.65 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூலை 13, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.65 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலுார் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் நேற்று மாலை புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் இருந்ததை கண்டுபிடித்து, புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், சிதம்பரத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன், சி.முட்லுார் நாராயணசாமி என்பதும், இருவரும், தனியார் ஏ.டி.எம்.,மில் பணத்தை நிரப்ப கொண்டு வந்ததும், வழக்கமாக பணம் கொண்டு வரப்படும் வேன் பழுது ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக பைக்கில் கொண்டு வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து ஆவணங்களை சமர்பித்த பின் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us