sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

/

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : பிப் 01, 2024 11:58 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: வடலூர் அருகே என்.எல்.சி., சுரங்க மண் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வடலுார் சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடை அருகில் வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்ததில், உரிய அனுமதியின்றி என்.எல்.சி., சுரங்க மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இது குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ததுடன், டிரைவர்கள் சீராங்குப்பம் பஞ்சாட்சரம், 30; கீழ்பாதி தேவராஜ், 42; இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us