sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் 

/

வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் 

வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் 

வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் 


ADDED : ஜன 26, 2024 12:06 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விழிப்புணர்வு பயிற்சி அளித்தார்.

காட்டுமன்னார்கோவில் அரசு கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆறுமுக வெங்கடேஷ் தலைமையில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வெங்கடராஜன், இளநிலை உதவியாளர் அருண்ராஜ் ஆகியோர் பயிற்சி வகுப்பை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, தொழில் நெறி வழிகாட்டுதல் குறித் தும், மத்திய அரசின் 'அக்னிபாத் வாயு' பணி தொடர்பான, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்வர் மீனா தலைமை தாங்கினார். கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் வரவற்றார். கவுரவ விரைவுரையாளர் இளையராஜா நன்றி கூறினார்.

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us