sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாணவர்களுக்கு போட்டி

/

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாணவர்களுக்கு போட்டி

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாணவர்களுக்கு போட்டி

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாணவர்களுக்கு போட்டி


ADDED : பிப் 29, 2024 11:57 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழாவினை முன்னிட்டு, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் பொற்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் செல்வம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஷகிதா பானு முன்னிலை வகித்தார்.

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் கதிரவன் திட்ட நோக்கவுரையாற்றினார்.

இதில், மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரமும், இரண்டாவது பரிசாக 7 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 4 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.

அப்போது, அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி., கூட்டு மருத்துவர் ஸ்ரீதரன், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் அனிதா, எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் ராஜேஸ்வரி, மதிப்பீடு மற்றும் கணக்காய்வு உதவியாளர் கெஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us