sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஜன 26, 2024 12:15 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருத்தாசலம் நாச்சியார்பேட்டை அருகே எருமனுார் புறவழிச்சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 19ம் தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் நேற்று, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக, ஜெகமுத்து மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வரும் 27ம் தேதி பக்தர்கள் இருமுடி கட்டி, வரும் 28ம் தேதி சமயபுரம் கோவில் செல்ல உள்ளனர்.






      Dinamalar
      Follow us