sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகைக்காக 2 பெண்கள் கொலை தொழிலாளிக்கு 'குண்டாஸ்'

/

நகைக்காக 2 பெண்கள் கொலை தொழிலாளிக்கு 'குண்டாஸ்'

நகைக்காக 2 பெண்கள் கொலை தொழிலாளிக்கு 'குண்டாஸ்'

நகைக்காக 2 பெண்கள் கொலை தொழிலாளிக்கு 'குண்டாஸ்'


ADDED : ஜன 21, 2024 04:07 AM

Google News

ADDED : ஜன 21, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: குள்ளஞ்சாவடி அருகே நகைக்காக இரு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மனைவி இன்பவள்ளி, 53; இவர், கடந்த டிச., 22ம் தேதி நகைக்காக பொன்னங்குப்பம் கிராமத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து பண்ருட்டி அடுத்த பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகனான கரும்பு வெட்டும் தொழிலாளி திருமூர்த்தி,25; என்பவரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவர், மீது குள்ளஞ்சாவடி போலீசில், ஏற்கனவே, நகைக்காக மற்றொரு பெண்ணை கொலை செய்த வழக்கும் உள்ளது. இவரின் தொடர் குற்ற செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, திருமூர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள திருமூர்த்தியிடம் குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us