sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரேஷன் கடையில் மேயர் ஆய்வு

/

ரேஷன் கடையில் மேயர் ஆய்வு

ரேஷன் கடையில் மேயர் ஆய்வு

ரேஷன் கடையில் மேயர் ஆய்வு


ADDED : பிப் 29, 2024 11:53 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மஞ்சக்குப்பம் சரவணபவ கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மஞ்சக்குப்பம் சரவணபவ கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடைக்கு பொதுவிநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் மண்ணன்ணெய் அளவு குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. அதையடுத்து, கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா நேற்று ரேஷன் கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கடையில் இருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ரேஷன் பொருள் வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

சூப்பர் மார்க்கெட் செயலாளர் வேல்முருகன், மண்ணெண்ணெய் வரத்து குறைவாக உள்ளதால், வழங்கும் அளவை பொறுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பங்கீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆய்வின்போது தி.மு.க., நகர செயலாளர் ராஜா, கவுன்சிலர் சுபாஷினி, மாவட்ட பிரதிநிதி சிவா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us