sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் மாயம்: தாய் புகார்

/

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்


ADDED : ஜன 17, 2024 01:46 AM

Google News

ADDED : ஜன 17, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி அம்பிகா, 52; இவர், கடலுார் சப் ஜெயில் ரோட்டில் கூழ் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு உதவியாக மகன் பாபு, 27; இருந்துள்ளார்.

இவர், கடந்த 10ம் தேதி வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us