sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மிராளூர் விதைப்பண்ணையில் மாணவர்கள் களப்பயணம்

/

மிராளூர் விதைப்பண்ணையில் மாணவர்கள் களப்பயணம்

மிராளூர் விதைப்பண்ணையில் மாணவர்கள் களப்பயணம்

மிராளூர் விதைப்பண்ணையில் மாணவர்கள் களப்பயணம்


ADDED : பிப் 01, 2024 11:52 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் அரசு விதைப் பண்ணையில் விதை சுத்திகரிப்பு நிலையம், வயல்வெளி நடவு பகுதிகளில் மாணவர்கள் வயலாய்வு மேற்கொண்டனர்.

விருத்தாசலம் ஆலடி அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் அறிவியல் தொழில்நுட்ப மாணவ, மாணவியர் 52 பேர், நேற்று மிராளூர் அரசு பண்ணைக்கு வந்தனர். அங்குள்ள விதை சுத்திகரிப்பு நிலையம், வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் ரகங்கள் மற்றும் பாரம்பரிய நெல் ரகம் துாய மல்லி வயலை ஆய்வு செய்தனர்.

அவர்களுக்கு, விதைப்பண்ணை அலுவலர் சரவணன் விதை சுத்திகரிப்பு பற்றியும், அதன் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

உதவி வேளாண் அலுவலர் வினோத்குமார், பள்ளி ஆசிரியர்கள், விதைப் பண்ணை தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us