sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் தைப்பூச விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு

/

கடலுாரில் தைப்பூச விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுாரில் தைப்பூச விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுாரில் தைப்பூச விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு


ADDED : ஜன 26, 2024 12:12 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் நடந்த தைப்பூச ஜோதி விழாவில், பக்தர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார்.

கடலுார் பீச் ரோடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க ஜோதி வழிபாடு நிலையத்தில், தைப்பூச விழா நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 6:00 முதல் 7:30 மணி வரை அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல், 7:00 மணிக்கு தியானம், காலை 8:00, மதியம் 12:00, மாலை 6:00 மணிகளில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார்.

அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், சன்மார்க்க சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வள்ளலார் ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில் அங்குள்ள வள்ளலார் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us