sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவிகளை கிண்டல் செய்தவர் போக்சோவில் கைது

/

மாணவிகளை கிண்டல் செய்தவர் போக்சோவில் கைது

மாணவிகளை கிண்டல் செய்தவர் போக்சோவில் கைது

மாணவிகளை கிண்டல் செய்தவர் போக்சோவில் கைது


ADDED : ஜன 26, 2024 12:10 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவிகளை கிண்டல் செய்தவர், போக்சோ சட்டத் தில் கைது செய்யப்பட்டார்.

புவனகிரி அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, சாத்தப்பாடி யைச் சேர்ந்த தனசிங்கு, 40; என்பவர், மாணவிகளை கிண்டல் செய்தார். தட்டிகேட்ட மாணவிகளின் உறவினர்களையும், தனசிங்கு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, தனசிங்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us