sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாடிப்படி ஏறியவர் தவறி விழுந்து பலி

/

மாடிப்படி ஏறியவர் தவறி விழுந்து பலி

மாடிப்படி ஏறியவர் தவறி விழுந்து பலி

மாடிப்படி ஏறியவர் தவறி விழுந்து பலி


ADDED : ஜன 17, 2024 08:23 AM

Google News

ADDED : ஜன 17, 2024 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில், மாடிப் படியில் ஏறியவர் தவறி விழுந்து இறந்தார்.

புதுச்சேரி, வேல்ராம்பட்டைச் சேர்ந்தவர் கண்ணன்,40; இவர், கடலுார் சிப்காட் அடுத்த வைரங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.இவர், மாடிப்படியில் ஏறும் போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஇறந்தார்.

புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us