sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்


ADDED : ஜன 26, 2024 12:07 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார் முதுநகர் ரோப் தெருவைச் சேர்ந்த கஸ்பா மகன் தியோப்ராஜா, 32; இன்ஜினியரிங் பட்டதாரி. இவரது மனைவி ஹேமாகிருஷ்டி 30; திருமணமாகி ஒன்னரை ஆண்டுகள் ஆகிறது. 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பண்ருட்டி அண்ணா பல்கலைக் கழகத்தில், தியோப்ராஜா, பி,எச்.டி., படித்து வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையில் கோபித்துக்கொண்டு வெளியில் சென்ற தியோப்ராஜாவை காணவில்லை. இது குறித்து மனைவி ஹேமாகிருஷ்டி கொடுத்த புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us