sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விஷ பூச்சி கடித்து பெண் சாவு

/

விஷ பூச்சி கடித்து பெண் சாவு

விஷ பூச்சி கடித்து பெண் சாவு

விஷ பூச்சி கடித்து பெண் சாவு


ADDED : ஜன 10, 2024 01:24 AM

Google News

ADDED : ஜன 10, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி, : விஷ பூச்சி கடித்ததில் பெண் இறந்தார்.

புவனகிரி அடுத்த மருதூர் பிரசன்னராமாபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலை, 65; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 7 ம் தேதி விஷ பூச்சி கடித்ததில் மயங்கி விழுந்தார்.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் நேற்று அதிகாலை இறந்தார்.

புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us