ADDED : ஜன 10, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, : விஷ பூச்சி கடித்ததில் பெண் இறந்தார்.
புவனகிரி அடுத்த மருதூர் பிரசன்னராமாபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலை, 65; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 7 ம் தேதி விஷ பூச்சி கடித்ததில் மயங்கி விழுந்தார்.
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் நேற்று அதிகாலை இறந்தார்.
புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

